• முகப்பு
  • வரலாறு
    • திருநீலகண்ட நாயனார்
    • 7 கன்னிமார்கள்
    • 24 நாடுகள், இணைநாடுகள்
    • குலதெய்வம்‌ என்றால்‌ என்ன ?
  • பூஜைகள்
  • நிர்வாகம்
  • புகைப்படம்
  • ஆன்மீகம்
  • இருப்பிடம்

அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில் - பூஜை விவரங்கள்


  காலை 06:00 மணி முதல்
  மாலை 08:00 மணி வரை

  காலை 05:30 மணி முதல்
  மாலை 08:00 மணி வரை


பூஜைகளும் கட்டளைதாரர்களும் 

மேலும் படிக்க...

இத்திருக்கோயிலில் அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது மற்றும் அனைத்து வார, மாத வருடாந்திர உற்சவங்கள் மிகவும் சீரிய முறையில் நடத்தப்பட்டு வருகிறது. காலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோயில் திறக்கப்படும்.

வ.எண்
பூஜைகள்
1 சித்திரை 1 ஆம் நாள்
2 அமாவாசை
3 பௌர்ணமி
4 தைப்பூசம்
5 சூரசம்ஹாரம்
6 கந்த சஷ்டி கவசம்
7 கார்த்திகை தீபம்
8 திருநீலகண்ட நாயனார் குரு பூஜை
9 மஹா சிவராத்திரி
10 விநாயகர் சதுர்த்தி
11 ஆடி பெருக்கு
12 தீபாவளி
13 சங்கடஹர சதூர்த்தி
14 கிருத்திகை
15 பங்குனி உத்திரம்
16 மார்கழி மாத பூஜை
17 திருவிளக்கு பூஜை

இத்திருக்கோயிலில் உங்களுடைய பிறந்த நாள், திருமண நாள் மற்றும் இதர சுப நிகழ்ச்சிகள் அன்று சிறப்பு பூஜைகள் செய்து, சுவாமி பிரசாதம் தங்கள் இல்லத்திற்க்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் விபரங்களுக்கு திருக்கோயில் அலுவலகத்தை அனுகவும்.

® 2025 அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில் அறக்கட்டளை பதிவு எண் : 155/2003.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.