• முகப்பு
  • வரலாறு
    • திருநீலகண்ட நாயனார்
    • 7 கன்னிமார்கள்
    • 24 நாடுகள், இணைநாடுகள்
    • குலதெய்வம்‌ என்றால்‌ என்ன ?
  • பூஜைகள்
  • நிர்வாகம்
  • புகைப்படம்
  • ஆன்மீகம்
  • இருப்பிடம்

கன்னிமார் வரலாறு


சப்த கன்னிகள் மந்திரம்


  ஏழென ஆனா மாதர்
  இணையடிக் கமலம் போற்றி
  பாழெனத் துன்பம் நீக்கி
  பன்னலம் அருளும் நல்ல
  கோள்களின் கவசம் கூற
  குறித்தவச் சப்த மாதர்
  நாளினில் வந்து காப்பார்
  நலம் தரும் துளசி கூற்றே.
 

வரலாறு


  திருநீலகண்ட நாயனார் வரலாறு

  கன்னிமார் வரலாறு

  24 நாடுகளும் இணைநாடுகளும்

  குலதெய்வங்கள்‌ என்றால்‌ என்ன ?


சப்தகன்னியர் எனப்படுவோர் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆவர். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும் சிவசக்தி எடுத்த திருமேனிகளே, சப்த கன்னியர் என்றும் சப்த மாதாக்கள் என்றும் சப்த மாத்திரிகைக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

® 2025 அருள்மிகு இராசாக்கள் சுவாமி திருக்கோயில் அறக்கட்டளை பதிவு எண் : 155/2003.
அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.